உலகம்

5-வது முறையாக அப்பாவானார் அஃப்ரிடி.!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு 5வது பெண்குழந்தை பிறந்துள்ளது.

மகள்களுடன் அஃப்ரிடி.
மனைவியுடன் அஃப்ரிடி.

இத்தகவலை அஃப்ரிடி தனது டிவிட்டரில் பகிர்துள்ளார். தனது ஐந்து மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஷாகித் அஃப்ரிடி, “என் மீது கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உள்ளது.ஏற்கனவே 4 சிறந்த மகள்களை வழங்கிய கடவுள் தற்போது என்னை ஐந்தாவது மகளான அல்ஹம்துல்லியா மூலம் ஆசீர்வதித்துள்ளார்.” எனவும் பதிவிட்டுள்ளார்.

1996 ல் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஷாகித் அஃப்ரிடி.

ALSO READ  பிடித்த பாடல்களை கேட்டபடியே உயிர்விட்ட கொரோனா பாதித்த பெண்.. மகள் கதறல்...

கடந்த 2018 மே மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செந்தில் தொண்டமானின் தீவிர முயற்சியால் 23 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

News Editor

ஆக்டோபசின் மரணப்பிடியில் சிக்கிய கழுகு – காப்பாற்றிய மீனவர்கள்

Admin

ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் முடிவு:ஈரான்!

Admin