உலகம்

துபாயில் இருந்து புறப்படும் விமானங்களில் இந்த பொருட்களை எடுத்து செல்ல தடை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாயில் இருந்து புறப்படும் விமானங்களில் இந்த பொருட்களை எடுத்து செல்ல தடை…

துபாயில் இருந்து புறப்படும் விமானங்களில் குறிப்பிட்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக விமானங்களில் பயணம் செய்யும் போது விரைவில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என அனைத்து விமானங்களிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளது.

ALSO READ  இந்திய நடிகை ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார்.....யார் அந்த நடிகை...????

தற்போது துபாய் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கார் உதிரி பாகங்கள், பவர் பேங்க், டார்ச் லைட், அதிகளவிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் , பெரிய அளவிலான உலோகங்கள் ,மின் சிகரெட்டுகள் இப்படி 13 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தடையை மீறி இந்த பொருட்களை விமானத்தில் எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் சீனாவில் இறப்பு எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது

Admin

மியான்மரில் அத்துமீறும் ராணுவம்; உலகத் தலைவர்கள் கண்டனம்!

News Editor

ஹைதி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….உயரும் பலி எண்ணிக்கை…..!!!

Shobika