தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தானில், நங்கர்ஹர் மாகாணத்தைச் சேர்ந்தவர், மலாலா மைவன்டு.இவர் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும்,அவர்களது உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வந்தார்.இந்நிலையில் நேற்று இவர், வீட்டிலிருந்து காரில் சென்ற போது, பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில், மலாலா மைவன்டு குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.