தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வாஷிங்டன்:
கொரோனாவுக்கான அமெரிக்காவின் தயாரிப்பான மாடர்னா தடுப்பூசி 100% சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதியளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கிறது.அமெரிக்காவில் தோராயமாக கொரோனாவால் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.
அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை முதலில் 30ஆயிரம் பேருக்கு சோதனை செய்ததில், 100% சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் அவர்களது நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தினை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.