உலகம்

Ph.D மாணவி விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லீஜா ஜோஸ்(28). இவர் தென் கொரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறை காரணமாக கேரளா வந்துள்ளார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக தென்கொரியா செல்ல முடியவில்லை.

ALSO READ  அழுகிய நிலையில் சிறுவன் உடல்…... உடன் இருந்த தாய்…...அதிர்ச்சியூட்டும் சம்பவம்…...

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தென் கொரியா சென்றுள்ளார். இதனால், லீஜா ஜோஸ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, லீஜாவிற்கு காதில் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனிமைப்படுத்துதல் முடிந்து பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.பின்னர், மீண்டும் கேரளாவிற்கு திரும்ப முடிவு செய்து, கடந்த வியாழக்கிழமை அன்று மாலை விமான நிலையம் சென்றுள்ளார்.

ALSO READ  டிரம்பின் தனி வழக்கறிஞருக்கு கொரோனா :

அப்போது, விமான நிலையத்திலே லீஜா ஜோஸ் சுருண்டு விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரிட்டனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கும் விமான போக்குவரத்து தடை : உலக நாடுகள் அறிவிப்பு 

News Editor

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் பேரிடர் அவசரநிலை பிரகடனம்…

naveen santhakumar

கொதிக்கும் தண்ணீரில் குழந்தையின் கையை விட்ட வேலைக்கார பெண்

Admin