உலகம்

மனுசங்களா நீங்க எல்லாம்… டாக்டரை பார்த்து முறைத்த பிறந்த குழந்தை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இணையதளங்களில் பிறந்த குழந்தை ஒன்று முறைப்பது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

பொதுவாக பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது, கண்ணாடியில் முகத்தை காட்டக்கூடாது என அதீத நம்பிக்கைகள் உலவுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் சமீப காலங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பது சர்வ சாதாரணமான நிகழ்வாக உள்ளது.

ALSO READ  புதுவையில் அதிமுக ஆட்சி வரும்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !

விளம்பரங்களில் பிறந்த குழந்தைகள் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத வீட்டில் பிறக்காது போன்றவை கூட இடம் பெற்றுள்ள நிலையில், இந்த புகைப்படம் பல மீம் கிரியேட்டர்களின் பேவரைட்டாக மாறியுள்ளது.

குறிப்பாக வடிவேலுவின் “உள்ளே ஒரே இருட்டு…ஒரு லைட்டு கூட இல்ல” காமெடி காட்சி வசனங்களை குறிப்பிட்டு அந்த குழந்தையின் வருகையை பதிவு செய்துள்ளனர்.

ALSO READ  மாபெரும் வெற்றி பெற்ற இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி !

வழக்கமாக குழந்தை பிறந்தவுடன் அழத்தொடங்கும். ஆனால் இந்த குழந்தை அந்த டாக்டரை பார்த்து முறைப்பது போல உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இவாங்கா டிரம்ப்புக்கு கொரானாவா?? வெள்ளை மாளிகை விளக்கம்…

naveen santhakumar

பொய் சொல்லலாம்.. அதுக்குன்னு “கொரோனா வைரஸ்” பற்றி இப்படி சொல்லலாமா?

Admin

பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து வெடித்து சிதறல்…..

Shobika