உலகம்

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:

பெரு நாட்டின் சுல்லானா நகருக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake In Assam Guwahati News: 4.7 magnitude earthquake strikes Assam -  India News

இந்த நிலநடுக்கம் 33.18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ALSO READ  ஹைதி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்....உயரும் பலி எண்ணிக்கை.....!!!
Earthquake in Delhi: Low-intensity earthquake hits Rohini area, tremors  felt | India News | Zee News

எனினும், சிறிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என கூறப்படுகிறது. நிலநடுக்க அதிர்வால் பெரு நாட்டு மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் சில கீழே விழுந்துள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தந்தை காலமானார்

naveen santhakumar

யார் இந்த ஆன்டிஃபாக்கள்?? ஆன்டிஃபாவை தடை செய்ய துடிக்கும் டிரம்ப்…!! 

naveen santhakumar

இனி காபி கப்பையும் சாப்பிடலாம்: நியூசிலாந்து விமானத்தின் புதிய முயற்சி

Admin