உலகம்

ஆப்கானிஸ்தானில் திடீரென்று வெடிவிபத்து:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள கெலான் மாவட்டத்தில் அதிகமான மக்கள் ஒரு வீட்டில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஒருவாரத்திற்குள் நடந்த 2-வது விபத்து இதுவாகும். இதற்கு முன் கடந்த 15-ந்தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கிய அதிகாரி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கியது தலிபான் படைகள் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் முதன்முதலாக விண்வெளி படை அமைப்பு…

Admin

” Andra Tutto Bene”- “எல்லாம் சரியாகி விடும்” – இத்தாலி மக்கள் நம்பிக்கை…. 

naveen santhakumar

ரஷ்யாவில் நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை…

naveen santhakumar