உலகம்

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல் :

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் படுகாயமடைந்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது

தலிபான் அரசு அமைக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற 2 புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பத்திரிகையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி உள்ளாடையுடன் நிற்க வைத்து பின்புறத்தில் கடுமையாக தாக்கி உள்ளார்கள்.

ALSO READ  காண்போரைக் கவரும் விசித்திர நாய்… 
latest tamil news

லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் மார்க்ஸ் டாம் இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏதிலார்ட் ரோஸ் சேதி நிறுவனத்திச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மேற்கு காபூல் கார்ட் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தியது குறித்து வீடியோ எடிட்டர் மற்றும் செய்தியாளர் இருவரும் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது தலிபான்கள் அவர்களை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து தாக்கி உள்ளனர் என்பது தெரியவருகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயல் என்று அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலிம்பிக் தடையில் இருந்து தப்பித்தது : நைக் நிறுவனத்தின் Vaporfly ஹூக்கள்

Admin

கரப்பான் பூச்சிக்கு பிரசவம்- வியக்க வைக்கும் வீடியோ

Admin

முகக்கவசம் அணிந்திருந்தாலும் முகத்தை அறியும் வசதியுடன் ஐபோன்13 – விற்பனையை துவக்கியது ஆப்பிள் நிறுவனம்

News Editor