உலகம்

இம்ரான் கான் தலைமையில் “பொம்மை ஆட்சி நடக்கிறது”……. நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாகூர்:

‘பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பொம்மை ஆட்சியை ராணுவமும்,ISI-ம் நடத்துகின்றன” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து துவக்கியுள்ள பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் பொதுக் கூட்டத்தில் ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக நவாஸ் ஷெரீப் பேசினார்.

ALSO READ  தேச துரோக வழக்கில் முஷாரப்பிற்கு மரண தண்டனை

அதில், “ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவித் பஜ்வா தான் என் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்.2018-ம் ஆண்டு தேர்தலில். தகுதியில்லாத இம்ரான் கானை பிரதமராக்கி பொம்மை ஆட்சியை ராணுவமும், ISI-ம் அமைத்தது.நாடு மிகவும் மோசமாக சீரழிந்ததற்கு ஜெனரல் பஜ்வா தான் பதில் அளிக்க வேண்டும்.என்று அவர் பேசினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 குழந்தைகள் பெற்று கொள்ள மானியம் – தம்பதிகள் குஷியோ குஷி!

naveen santhakumar

கிம் ஜாங் உன் தோற்றத்தை கண்ட மக்கள் கண்ணீர் :

Shobika

லண்டனில் அந்தரத்தில் தொங்குவது போன்ற தோற்றத்தில் குதூகலமான நீச்சல் குளம்…!!!

Shobika