தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ரஷ்யாவின் குரில் தீவில் (Kuril Islands) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (Pacific Tsunami Warning Center) இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்க மையத்தை சுற்றி ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் அதி பயங்கர சுனாமி பேரலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குரில் தீவுத்தொடரின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் 219கிமீ தொலைவுக்கு உணரபட்டுள்ளது என்று அமெரிக்க ஜியோலஜிகல் சர்வே (US Geological Survey) தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.