உலகம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு …..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியோல்:-

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த கொரிய தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய (Korea Centers for Disease Control and Prevention) இயக்குனர் ஜியோங் யுன் கியோங் (Jeong Eun-kyeong):-

ALSO READ  கனமழை பெய்தும் அணையாத காட்டுத்தீ

கொரோனா நோயிலிருந்து மீண்டுவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் மட்டும் 91 பேருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மற்றவர்கள் மூலமாக தொற்று ஏற்படவில்லை அவர்கள் உடலில் மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது என்றார்.

இவர்கள் தற்பொழுது Korea University Guro Hospital துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ALSO READ  UAE-ல் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்....

இதுவரையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 11,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 208 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 7110 பேர் வரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

News Editor

குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லையா?????

naveen santhakumar

வேகமாக பரவும் கொரோனா – சீனாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

naveen santhakumar