உலகம்

150 இந்தியர்களை தாலிபான்கள் விடுவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:

ஆப்கானிஸ்தானில் சிக்கிய 150 இந்தியர்களை தாலிபான்கள் விடுத்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வர விமானப்படையின் விமானம் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளது.

Afghanistan crisis: 150 Indians missing in Kabul as Taliban kidnaps their  coordinator

முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  கொரோனா நிலவரம் குறித்து 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறிய கருத்திற்கு எதிராக கொதித்த கம்பீர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன்… 

naveen santhakumar

விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு: ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு

News Editor

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா???

naveen santhakumar