தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
காபூல்:
ஆப்கானிஸ்தானில் சிக்கிய 150 இந்தியர்களை தாலிபான்கள் விடுத்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே தாலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வர விமானப்படையின் விமானம் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.