தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றார்.
பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுடன் சீனாவின் ஜிஹுய் ஹூ வீராங்கனை மோதினார். இதில் ஜிஹுய் ஹூ தங்கப்பதக்கம் வென்றார், இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.