உலகம்

தென் பசிபிக் பெருங்கடலின் வானாட்டு தீவில் கடும் நிலநடுக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறுசிறு தீவுகளில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஹைதி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்போது அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ALSO READ  நேபாளத்தில் நிலநடுக்கம்….. ரிக்டர் 6.0 பதிவு:
Earthquake In Assam Guwahati News: 4.7 magnitude earthquake strikes Assam -  India News

இந்நிலையில் இன்று தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Earthquake in Delhi: Low-intensity earthquake hits Rohini area, tremors  felt | India News | Zee News

இந்த நிலநடுக்கும் வானாட்டு தீவில் இருந்து வடமேற்கு பகுதியில் 12 மைல் தூரத்திலும், 56 மைல் ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 185 மைல்களுக்குள் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வந்தவர் கிம் ஜோங் உன் இல்லையா !!குழப்பத்தில் உலக நாடுகள்…

naveen santhakumar

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் சீல் வைக்கப்பட்டுள்ளது…..

naveen santhakumar