சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1

Shareதான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை ,அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது. நான்.. எம்.ஜெ. பிரபாகர்.. இன்று 60 ஆம் வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ஆம்.. இன்று எனது பிறந்தநாள்.பொதுவாழ்வில் 40 ஆண்டுகள், ஊடகத்துறையில் 35 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். தீக்கதிர் பத்திரிக்கையின் நிர்வாக மேலாளராக 10 ஆண்டுகள்,மக்கள் கண்காணிப்பகம் மனித உரிமைப் பணியில் 10 ஆண்டுகள் ,மதுரை … Continue reading சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1