இந்தியா

துணை தேடி 2000 கிமீ நடந்து திரியும் 90s kids ஆண் புலி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆண் புலி ஒன்று தனது துணையைத் தேடி சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் நடந்து தியான்கங்கா வனபகுதிக்கு சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரியான பர்வீன் காஸ்வான் (IFoS) என்பவர் தனது டிவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அவற்றின் உடலில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.

இதனை அதிகாரிகள் கண்காணித்து வந்ததில் ஒரு புலி மட்டும் மலைகள், காடுகள், ஆறு, வயல்களை கடந்து தன் இணையைத் தேடி அலைந்து திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரையும் தாக்கவில்லை.

ALSO READ  இந்தியாவின் கோவேக்சின், கோவிஷீல்டுக்கு 96 நாடுகள் அங்கீகாரம் - மத்திய அரசு

புலி சென்ற வழித்தடத்தின் வரைபடத்தையும் அந்த வனத்துறை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

பகலில் ஓய்வெடுக்கும் அந்த புலி. இரவில் நடந்து செல்வதாகவும், இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அந்த வனத்துறை அதிகாரி விளக்கியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐம்பதாயிரம் ரூபாய் நிதி திரட்டி போலிஸாருக்கு அளித்த 3 வயது சிறுவன் எவ்வாறு சாதித்தான் இதை ??..

naveen santhakumar

ArrestLucknowGirl : கேள்விக்குள்ளாகும் ஆண்களின் சுயமரியாதை…!

naveen santhakumar

தாய்க்கு கொரோனா… மூன்று மாத குழந்தைக்கு பால் கொடுத்து கவனித்து வரும் செவிலியர்கள் நிகழ்ச்சி வீடியோ…

naveen santhakumar