Hopefully, this overview provides you with a better understanding of how the IRS defines a charitable purpose. Start maximizing your funds from the very beginning...
கலிபோர்னியா டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி நேற்று தனது...
பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆன்லைனிலேயே வகுப்புகள்...
திருவனந்தபுரம்:- ‘தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என, கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என...
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வர உள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான போதை பொருள் கஞ்சா. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில்...
மெர்ல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் ஷேன்வார்ன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறன்று ஷேன் வார்ன் தனது மகன் ஜாக்சனுடன் ஒரு பெரிய பைக்கில் பயணம் மேற்கண்ட போது விபத்தில்...
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 9இந்த தொற்றை 3 மணிநேரத்தில் கண்டறியும் வகையில் தமிழகத்தில் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு B 1.1. 529...
சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 101 வார்டுகள் பெண் வார்டுகளாக மாற்ற்றப்பட்டுள்ளது. இதில் ஆண் வார்டுகளை விட...
தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து...
மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த...