க்ரிஷி பவனில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 2 நாள் அரசு முறை...
துருக்கி நிலநடுக்கத்தில் 43000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான உறுதியற்ற, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி துருக்கி-சிரியா...
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த...
ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்த சிபி ராதாகிருஷ்ணன் அவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12ஆம் தேதி...
கர்நாடக மாநிலம் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என பட்ஜெட் உரையின் போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்...
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையிலான ஒரே டிக்கெட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது....
உலக பணக்காரர்கள் பட்டியலில் 24வது இடத்துக்கு தள்ளப்பட்ட தொழிலதிபர் கவுதம் அதானி. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது அதானி...