தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புது டெல்லி
புதுதில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா தேசிய கொடியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்றி வைத்தார்
75வது சுதந்திர தின விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது கவலைளிக்கிறது என்றும் போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.