கொரோனா அச்சம் காரணமாக ஒரே நாளில் 6 ஆயிரம் கோழிகளை உயிருடன் புதைத்த வியாபாரி……
கோகக், கர்நாடகா:- கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரே நாளில் 6000 கோழிகளை கோழி வியாபாரி ஒருவர் மண்ணில் புதைத்து உள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே கோகக் தாலுகாவின்...