ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்
புதுடில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம்...