சென்னை கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. தற்போது 1¾ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ந்தேதி சட்டசபை...
மாஸ்கோ கொரோனா தொற்றுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்தது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷியா கண்டுபிடித்து...
துபாய் துபாயில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது மோதலில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சிக்கு எதிரான ஐந்தாவது வெற்றியை பெற்றுள்ளார் மேக்னஸ் கார்ல்சன். நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பைத்...
ஜெனீவா ஒமைக்ரான் தொற்று அச்சத்தால், தடுப்பூசி வினியோகம் தடைபட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மாதங்களாக கொரோனா தடுப்பூசி வினியோகம் தடைபட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாகத்தான் ஏழை நாடுகளுக்கு...
குன்னூர் முப்படை தளபதி பிபின் ராவத் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மனைவி மதுலிகா ராவத்துடன் தமிழகம் வந்தார்....
புதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.,களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதித்திருப்பதால் அடுத்தாண்டு முதல் ஒரு பரிவர்த்தனைக்கான...
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை தூய்மை பணியாளர் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்த தண்ணீர் தொட்டி மேல் மூடி இல்லாமல் இருந்தது. அதற்குள் பெண்...
புதுடில்லி ‘செக்ஸ்’ (SEX) என்ற சொல்லைக் கொண்ட வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றக் கோரி புது தில்லி மகளிர் ஆணையம் போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புதிய ஸ்கூட்டியை வாங்கிய ஒரு பெண்...
சென்னை அ.தி.மு.க. கட்சியின் சட்டத்திட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது....
சிங்கப்பூர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட் பேண்டேஜை உருவாக்கி,உள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் நாள்பட்ட காயங்களை மொபைல் சாதனத்தில் ஒரு செயலி மூலம் வெகு தொலைவிலிருந்து கண்காணிக்க முடியும். ஸ்மார்ட் பேண்டேஜை...