புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்
சென்னை இந்திய நாடு முழுவதும் சுதந்திரதின 75 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதுடெல்லி செங்கோட்டையில் இந்திய நாட்டின் பிரதமர்மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு...