மூன்று மாதங்களில் ரூ.4,000- தமிழக அரசு அறிவிப்பு!!
ரேஷன் கார்டுகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத 3ஆம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியான ரூ.4,000 மூன்று மாதங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனா நிவாரண நிதி யாக 4,000...