கொரோனா பரவல்: வடகிழக்கு மாநிலத்தவற்கு எதிரான மனோநிலை… மன்னிப்பு கோரிய கேப்டன்….
கொரோனா வைரஸை நாட்டிலிருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த நாடும் ஒருங்கிணைந்து போராடி வருகிறது. ஆனால் இந்நிலையில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அவர்களின் சார்பில் தான் மன்னிப்பு கேட்பதாக இந்திய...