வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி49:
ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ.எஸ் -01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இன்று மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் 3.12க்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான்...