அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரான இரண்டு மனைவிகள்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Local body election results two wives elected Panchayat Chief

திருவண்ணாமலை மாவட்டம் வழூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். கடந்த முறை வழூர் அகரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்த முறை வழூர் அகரம் கிராம தலைவர் பதவிக்கு மனைவி செல்வியையும், கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கு தன் மற்றொரு மனைவி காஞ்சானாவையும் சுயேட்சையாக போட்டியிட வைத்தார். இந்த நிலையில் இருவரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.


Share
ALSO READ  பாஜக-வில் இணைந்த வீரப்பன் மகள்… என்ன லட்சியம் தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அறநிலையத்துறையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்!

naveen santhakumar

தை முதல்நாள் தமிழ் புத்தாண்டு: ராமதாஸ் வலியுறுத்தல்!

naveen santhakumar

விரைவில் முற்றுப்புள்ளி…பொங்கல் திருநாளில் உறுதியேற்ற ஸ்டாலின்!

naveen santhakumar