தமிழகம்

PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்.

ராஜகோபால் மீது பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை எழும்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ALSO READ  Bois Locker Room குரூப்பிற்கு Master Mind-ஆக செயல்பட்ட மாணவி- போலீசாருக்கு அதிர்ச்சி ...

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொல்லற கேட்காவிட்டால் இப்படித்தான்… சென்னை மாநகராட்சி அதிரடி!

naveen santhakumar

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்:

naveen santhakumar

மகப்பேறு கால விடுப்பு இனி ஒரு வருடம்- தமிழக நிதியமைச்சர்

naveen santhakumar