தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை
ஜெர்மனி, போலந்து நாடுகளில் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று இந்தியாவிலும் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வே நிர்வாகம் 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை ரயில் போக்குவரத்தாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியன் ரயில்வே மாற்று எரிபொருளான ஹைட்ரஜன் வாயுவை கொண்டு ரயில்களை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
எனவே இந்தியாவில் வெகு விரைவில் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை ரயில் போக்குவரத்தை எதிர்பார்க்கலாம்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.