நாட்டில் ஒரு கோடி பேருக்கு நான்கு வென்டிலேட்டர்களே உள்ள அவலம்…
டாகர் (செனகல்):- கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே செய்வதறியாது தவித்து வருகின்றன. தினம்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள் . இந்நிலையில்...