என் ஆட்சியைக் கலைக்க முயல்கிறது இந்தியா- நேபாள பிரதமர் ஒலி…
காத்மாண்டு:- புதிய வரைபட விவகாரத்தை தொடர்து இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி கூறியுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சில பகுதிகளை உரிமை கொண்டாடுவதோடு, அவற்றை இணைத்து...