பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில், நங்கர்ஹர் மாகாணத்தைச் சேர்ந்தவர், மலாலா மைவன்டு.இவர் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்து கொண்டிருந்தார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும்,அவர்களது உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வந்தார்.இந்நிலையில்...