முதல் டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி நீலகிரி மாவட்டம் சாதனை..!!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது ....