Author : Admin

இந்தியா

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Admin
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ50,000 வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த...
உலகம்

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு; பொதுமக்கள் பலி..!

Admin
ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள மசூதியொன்றின் வாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா மசூதியின் நுழைவாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானதாகவும், 32...
இந்தியா

உலகின் சிறந்த மருந்தகமாக இந்தியா திகழ்வது, 75ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனை..!

Admin
உலகின் சிறந்த மருந்தகமாக இந்தியா திகழ்வது, 75 ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உலக சுகாதார அமைப்பின்...
இந்தியா

இந்தியாவில் 90 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை…!!

Admin
நாடு முழுவதும் 90 கோடி கொரோனா தடுப்பூசிகள் என்ற மைல் கல்லை இந்தியா கடந்துள்ளது… இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது தினந்தோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்...
இந்தியா

சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து; நடிகர் ஷாருக்கான் மகன் கைது..!

Admin
மும்பை அருகே நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண...
இந்தியா

லடாக் எல்லையில் படைகளைக் குவிக்கும் சீனா -ராணுவ தளபதி நரவானே தகவல்..!

Admin
லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.  இந்தியாவும் சீனாவும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கிழக்கு லடாக்கில் நிலவும் மோதலைத் தீர்ப்பதற்காக 13-வது சுற்றுப்...
தமிழகம்

நாளை நான்காவது சிறப்பு முகாம்: அக்டோபர் மாதத்தில் 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி..!!

Admin
தமிழகத்தில் நான்காவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், நாளை நடைபெற உள்ளது. இம்மாதத்தில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்....
இந்தியா

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள்; நாடு முழுவதும் தலைவர்கள் மரியாதை..!

Admin
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தலைவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். மகாத்மா காந்தியின் 153- வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத்...
தமிழகம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Admin
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு, என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் (1.10.2021) இன்றும் (2.10.2021) நாளையும் இடி மின்னலுடன் கூடிய...
தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ .2,600 கோடி கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்..!!

Admin
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உள் கட்டமைப்பு வங்கியான ஏ.ஐ.ஐ.பி. ஒப்புதல் அளித்துள்ளது . ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளில் சமூக...