தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி..
புதுடெல்லி:- தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுவதுமாக முடியும்வரை...