பிணங்களுடன் வீட்டிற்குள் இருந்த 52 வயது முதியவர்
பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் 3 பிணங்களுடன் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிளாக்லே பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அடிக்கடி சவப்பெட்டிகள் வெளியேறுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்...