பள்ளிகள் திறப்பு- உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு …!
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துணவு கிடைப்பதில்...