அரசியல்

கிரண்பேடியால் தினமும் தொல்லை: முதலமைச்சர் நாராயணசாமி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியிலுள்ள பூரணாங்குப்பம் கிராமத்தில் அரசு கிளை நூலகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முதல்வர்,  பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அரசு கொறடா ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியை சரமாரியாக குற்றம் சாட்டினர்.

அரசு கொறடா அனந்தராமன், கிரண்பேடி டெல்லியில் 2 முறை தேர்தலில் தோல்வியுற்று கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மக்களின் தேவைகளை, உணர்வுகளை அறியாதவர் கிரண்பேடி என சாடினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, முதலமைச்சர் நாராயணசாமியும் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்தார். ‘மத்திய அரசு உதவி செய்யவில்லை. கிரண்பேடியால் தினமும் தொல்லை. இதனால் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் ஆளுநர் நிர்வாகத்தில் தலையீடு செய்யவில்லை. ஆனால் மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்கு தினமும் தொல்லை கொடுத்து வருகிறார்’ என்று விமர்சனம் செய்தார்.


Share
ALSO READ  அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தக்க பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர்கள்…..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – திமுக கூட்டணி அறிவிப்பு 

News Editor

“சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு”- ஸ்டாலின் குற்றச்சாட்டு:

naveen santhakumar

அமமுக செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பாக டி.டி.வி தினகரன் அறிக்கை !

News Editor