பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்..
தமிழகத்தில் 13ஆம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு வருகிற 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு...