விளையாட்டு

தொடர் தோல்வி..கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டூ பிளிஸ்சிஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பதவியை டூ பிளிஸ்சிஸ் ராஜினாமா செய்தார்.

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருந்த டூ பிளிஸ்சிஸ் உலகக்கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

ALSO READ  ‘தல தோனி’தான் கிரேட்… சொன்னது யார் தெரியுமா?

இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை பரிதாபமாக இழந்தது. டி20 போட்டியில் டூ பிளிஸ்சிஸ்க்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் அடுத்த கேப்டனாக குயின்டன் டி காக் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள் – ட்விட்டரில் அஸ்வின்‌ வேதனை

naveen santhakumar

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்திய அணி…!

naveen santhakumar