உலகம்

கினியா-பிஸாவில் இந்தியருக்கு கொரோனா…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிஸாவ்:-

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிஸாவ் (Guinea-Bissau) நாட்டின் முதன் முறையாக இரண்டு பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அந்நாட்டின் பிரதமர் நுநோ கோனஸ் நபியம் (Nuno Gones Nabiam) தெரிவித்துள்ளார்.

ALSO READ  மே மத்தியில் இந்தியாவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிர் இழக்கலாம்- அதிர்ச்சி ரிப்போர்ட்

இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது, மற்றொருவர் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஐ.நா. ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர்: தனது சகோதரனின் இறுதிச்சடங்கு குறித்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்ட சகோதரி:

naveen santhakumar

உலக குடும்ப பணம் அனுப்புதல் தினம்…

naveen santhakumar

மீண்டும் அரசியலில் களம் இறங்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்:

naveen santhakumar