போபால்:-
கொரோனா தோற்று காரணமாக பலரும் பயந்து வரும் நிலையில் கொரோனா தோற்றால் எனக்கு மிகப்பெரிய நன்மை ஏற்பட்டுள்ளது, என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சில தினங்களுக்கு முன்னர் குருநாதர் உறுதி செய்யப்பட்டது இதை தொடர்ந்து தற்போது சிவராஜ் சிங் சவுகான் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் ஒருநாள் தொற்று ஏற்பட்டதால் தனது துணிகளை துவைத்து வருவதாக கூறியுள்ளார்.
முன்னல்லாம் எனது கை முஷ்டியை (Fist) முழுமையாக மடக்கவும், கைகளை அழுத்தி இறுக்கி மூடுவும் முடியாமல் (Clench) தவித்து வந்தேன். இதன் காரணமாக பல்வேறு பிசியோதெரபி சிகிச்சைகள் செய்தும் பலனளிக்கவில்லை. ஆனால் தற்போது என்னால் எனது துணிகளை துவைக்க முடிகிறது. தற்பொழுது கைகளை மடக்கி பிடிக்க முடிகிறது. இதுவே எனக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள நன்மை என்று கூறியுள்ளார்.