இந்தியா

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவராஜ் சிங் சவுகானுக்கு சில தினங்களாக லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  NEET முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழத்திலிருந்து இம்முறை அதிகளவு மாணவர்கள் தேர்வு

இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவரை சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எம்.பிகள்,எம்.எல்.ஏ.கள், அமைச்சர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் ஒருவர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Whatsapp-க்கு good bye…சொந்தமாக செயலியை உருவாக்கும் இந்தியா

Admin

Mostbet Azərbaycan tətbiqinin icmalı Android APK, iPhone yükləmə A

Shobika

ஒரே நாளில் 2.5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor