இந்தியா

கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தின் புகைப்படத்தொகுப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோழிக்கோடு:-

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று இரவு 7.40 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 1344 விமானம் விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள டேபிள் டாப் வகை கரிப்பூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்க முயற்சி செய்தது பொழுது 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. 

ALSO READ  மீண்டும் நிபா; கேரளாவில் கொரோனா பரவல் இடையே நிபா வைரஸால் சிறுவன் உயிரிழப்பு

இந்த விபத்தில் இதுவரை தலைமை விமானி மற்றும் துணை விமானி உட்பட 18 பேர் மரணமடைந்துள்ளனர். 

விபத்துக்குள்ளான விமானத்தில் புகைப்பட தொகுப்பு:-


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Мостбет Букмекерская Контора официальному Сайт: Вход, Регистрация, Лайв, Мобильное Приложени

Shobika

Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm

Shobika

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி இன்று முதல் தொடக்கம் !

News Editor