தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கோழிக்கோடு:-
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று இரவு 7.40 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 1344 விமானம் விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள டேபிள் டாப் வகை கரிப்பூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்க முயற்சி செய்தது பொழுது 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை தலைமை விமானி மற்றும் துணை விமானி உட்பட 18 பேர் மரணமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் புகைப்பட தொகுப்பு:-
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.