இந்தியா

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கிய நிறுவனம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரத் :

பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு, போனஸ் என்று வழங்குவார்கள் . அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சுபாஷ் தவார் என்பவர் அவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தனது 35 ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Diwali Gift | Electric Scooter | Gujarat Based Company Distributes Electric  Scooters To Employees As Diwali Gift | गुजरातच्या कंपनीने कर्मचाऱ्यांना  दिवाळी गिफ्ट म्हणून दिल्या इलेक्ट्रिक ...

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் தனது ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் கொடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தவார் தெரிவித்துள்ளார்.

ALSO READ  40 வருடங்களுக்கு முன் காணாமல் போன பாட்டி..!!! மீண்டும் குடும்பத்துடன் சேர்த்த கூகுள்… 

மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக கொடுத்ததற்கு பெட்ரோல் விலை உயர்வு காரணம் என்பது மட்டுமல்லாது , சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருவதாக நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ்குமார் நியமனம்..

naveen santhakumar

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனது சேமிப்புத் பணத்தை வழங்கிய 12 வயது சிறுமி!

naveen santhakumar

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை :

naveen santhakumar