சினிமா

ஐதராபாத்தில் ஸ்கூல் ஓனரான நடிகை சமந்தா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஐதராபாத்தில் நடிகை சமந்தா குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

2010ம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சமந்தா அதன்பின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவை திருமணம் செய்து கொண்டு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ALSO READ  மீண்டும் ஸ்லிம்மாக காட்சியளிக்கும் சமந்தா.. அட்டகாசமான போட்டோ..

இந்நிலையில் நடிகை சமந்தா தன் நண்பர்கள் குழுவுடன் இனைந்து ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

நடிப்பை தாண்டி சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் அவரின் செயலுக்கு பலதரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“பூமி” படம்  வெளியீட்டு தேதி,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor

எடையை 10 கிலோ வரை குறைத்து ஸ்மார்ட்-ஆக மாறியுள்ள பஹத்:

naveen santhakumar

அடேங்கப்பா….!!!!!!! நம்ம ராஜாமாதா ஆத்துல அலேக்கா தூக்கிட்டு வருவாங்களே அந்த குழந்தையா இது……

naveen santhakumar