திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் சுணக்கம்- காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சென்னை:- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள்...