கொரோனா பரவலை தடுக்க 18 வகையான மூலிகை மருந்துகளை திருடிய திருடர்…
மதுரை:- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க 18 வகையான மூலிகை மருந்துகளை திருடியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியிலுள்ள கடையின் பூட்டை உடைத்து நபர்...